×

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து நவம்பர் 29ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவு மற்றும் இன்பத்துரை தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Radhapuram ,re-release ,Supreme Court , Radapuram Block, Recording, Count, Prohibition, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...