×

நெல்லையிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

நெல்லை: நெல்லையிலிருந்து பிரிக்கப்பட்ட தென்காசி தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமானது. தென்காசி மாவட்டத்தை 33வது மாவட்டமாக அறிவித்து முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தனர். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : district ,Palanisamy ,Tenkasi ,paddy fields , Paddy, Tenkasi, District, Chief Minister Palanisamy, Starting Deposit
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து