நெல்லை: நெல்லையிலிருந்து பிரிக்கப்பட்ட தென்காசி தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமானது. தென்காசி மாவட்டத்தை 33வது மாவட்டமாக அறிவித்து முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தனர். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags : district ,Palanisamy ,Tenkasi ,paddy fields , Paddy, Tenkasi, District, Chief Minister Palanisamy, Starting Deposit