×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 3 தந்தையர் மற்றும் தாயை டிசம்பர் 5 வரை சிறையில் அடைக்க தேனி நீதிமன்றம் உத்தரவு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 3 தந்தையர் மற்றும் தாயை டிசம்பர் 5 வரை சிறையில் அடைக்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவர்களின் தந்தையர் உள்ளிட்ட 4 பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

Tags : Theni ,court ,fathers ,Need Examination , Theni, Need Examination, Impersonation Case, 3 Fathers, Until Dec. 5, Detention, Extension
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...