×

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசவத்தின்போது வயிற்றில் ஊசியை வைத்து தைத்த 2 செவிலியர்கள் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது வயிற்றில் ஊசியை வைத்து தைத்த 2 செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். செவிலியர்கள் அன்பு, சத்தியபாமா ஆகியோரை  சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags : nurses ,Ramanathapuram district ,stitches ,childbirth , Ramanathapuram district, during childbirth, stitches, 2 nurses, suspended
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு