×

அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் 2 பேரை 5 நாள் விசாரிக்க அனுமதி

அகமதாபாத்: அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் 2 பேரை 5 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 பேரையும் விசாரிக்க அனுமதி அளித்து அகமதாபாத் மிர்சாபூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களை கடத்தி ஆசிரமத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.


Tags : Nitinanda ,executives ,Ahmedabad Two Nitinanda ,Ahmedabad , Ahmedabad, Arrested, Nithyananda Asmara, Female Executives
× RELATED நாம் தமிழரின் கூத்து 25 பேர் கூட இல்ல…...