×

பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கின் விசாரணையை டிச.2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணை விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு பொன்.மாணிக்கவேல் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கின் விசாரணையை டிச.2-க்கு ஒத்திவைத்தது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா அமர்வு உத்தரவிட்டது. சிறப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் ஒய்வு பெறும் முன் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.


Tags : hearing ,Supreme Court , Pon.Manikawel, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...