×

கரூர் தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.32 கோடி பணம் பறிமுதல்

கரூர்: கரூர் தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூர் ஷோபிகா இம்பக்ஸ் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தின் அதிபர் வீட்டில் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : house ,businessman ,Karur , Karur businessman, income tax test
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்