கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருதரப்பு மோதலில் ஒருவர் காயமடைந்தார். ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில் ஒருதரப்பினர் வசிக்கும் வீதியில் மற்றோரு தரப்பினர் மேளம் அடித்துச்சென்றதால் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலை அடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.