×

கடலூரில் காட்டுமன்னார்கோவில் அருகே இருதரப்பினர் மோதல்: ஒருவர் காயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருதரப்பு மோதலில் ஒருவர் காயமடைந்தார். ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில் ஒருதரப்பினர் வசிக்கும் வீதியில் மற்றோரு தரப்பினர் மேளம் அடித்துச்சென்றதால் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலை அடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : clash ,Kadumannarko ,Cuddalore ,Bilateral Clash , Cuddalore, Kattumannarkoil, bilateral, conflict
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை