×

தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று கருத்து தெரிவித்த நிலையில், தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்த தமிழகத்தின் மனுவை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. தென்பெண்ணையாறின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்திற்கு  கர்நாடகா அணை கட்டுகிறது.

Tags : dam ,Karnataka ,government ,Supreme Court Supreme Court ,South Indian ,Tamil Nadu , South Woman, petition, Supreme Court, dismissal, River, Markandeya River
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்