சென்னை : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் நேருவின் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
