மும்பை: வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆடுகளம் எப்படி இருந்தாலும் எதிரணியை விட அதிக விக்கெட்டுகளை எடுப்போம் என்ற நம்பிக்கை முக்கியம் எனவும் தெரிவித்தார்.