×

சீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்? ராமதாஸ் கேள்வி

சென்னை: பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலை கைதி பல்வந்த்சிங்கின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்?  என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.


Tags : government ,Sikhs , Sikhs show compassion, central government, 7 Tamils release Ramadas, the question
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்