×

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 50-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தேனி: பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 50-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை நின்றபோதும், நீருற்று காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நீர்வரத்து குறைந்ததும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Periyakulam Kumbakkarai Falls , Tourists bathe mPeriyakulam Kumbakkarai m 50 days
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...