×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனிமை சிறையில் இருந்து தன்னை மாற்றக்கோரி சிறைத்துறைக்கு மனு அளித்துவிட்டு முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.


Tags : jail ,Murugan ,Rajiv Gandhi ,Murukan , Murukan in jail , Rajiv Gandhi murder case
× RELATED முருகன் வழக்கு விசாரணை நீதிபதி விலகல்