மதுரை: சிறைக்கைதிகள் ஊதியம் குறித்து முடிவெடுக்க அமைத்த குழுவின் ஆலோசனை நவம்பர் 15ல் நடக்கிறது என தமிழக அரசு கூறியுள்ளது. குழுவின் ஆலோசனை கூட்டத்தில் சிறைக் கைதிகள் ஊதியம் தொடர்பாக முடிவெடுக்கப்டும் என தெரிவித்துள்ளது. சிறைக் கைதிகள் ஊதியம் தொடர்பாக தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.