×

திண்டிவனம் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழந்தார். கம்பூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ரித்திகா வீட்டின் அருகே அரசு வெட்டிய பண்ணை குட்டையில் மூழ்கி பலியானாள். சிறுமி ரித்திகாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : farmhouse ,Police investigation ,Tindivanam , Tindivanam, farm pond, sinker, 4 year old girl, death, police, investigation
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...