×

ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Teachers ,School Department ,Schooling ,Announcement , Teachers, Promotion, Schooling, Announcement
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...