×

அயோத்தி வழக்கு தீர்ப்பு: சீர்காழி பேருந்து நிலையத்தில் அனைத்து அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்

சீர்காழி: அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியானதை அடுத்து சீர்காழி பேருந்து நிலையத்தில் அனைத்து அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags : Ayodhya ,Sirkazhi ,bus stand , Ayodhya verdict, corruption bus stand, all government buses, movement, parking
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்