×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ரத்தினகிரி பகுதிகளில் 4 வயது குழந்தையுடன் ஓடையில் குதித்து தாய் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ரத்தினகிரி பகுதிகளில் 4 வயது குழந்தையுடன் ஓடையில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப தகராறில் குழந்தை பரத்துடன் ஓடையில் குதித்து தாய் ராதா தற்கொலை செய்து கொண்டார்.


Tags : suicide ,stream ,Hosur ,Krishnagiri , Krishnagiri, Hosur, 4 year old child, jumping stream, mother, suicide
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...