×

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவட்டாறு, குலசேகரம், மார்த்தாண்டம், திற்பரப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : Kanyakumari District ,Kanyakumari , Kanyakumari, open waterfall, tourists, bathing
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...