- அகற்றுதல்
- நவ்ஜோத் சிங் சித்து இந்தியா - பாகிஸ்தான்
- எல்லை
- நவஜோத் சிங் சித்து
- இந்தியா-பாக்கிஸ்தான்
- இருவேறுபட்ட எல்லைகளற்ற
பாகிஸ்தான்: பிரிவினைக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைகள் கைவிடப்பட்டிருப்பது இப்போதுதான் என்று பாகிஸ்தான் கர்த்தார்ப்பூர் பாதை தொடக்க விழாவில் பேசிய பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கருத்து தெரிவித்துள்ளார்.