×

சென்னை ஐஐடி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை ஐஐடி விடுதி அறையில்  முதலாமாண்டு  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லதீப் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். எம்.ஏ முதலாண்டு படித்து வந்த கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : student ,suicide ,IIT Chennai Student , Student, suicide
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...