×

தமிழக - கேரள எல்லையான ஆணைக்கட்டி அருகே மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை

வெள்ளகுளம்: தமிழக - கேரள எல்லையான ஆணைக்கட்டி அருகே மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. வெள்ளகுளம் பகுதியில் இருந்து தப்பிய தீபக், ஸ்ரீமதி ஆகியோரை பிடித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Maoist ,activists ,Tamil Nadu ,Kerala , Maoist
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...