×

அயோத்தி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது:கே.எஸ்.அழகிரி

சென்னை: 100 ஆண்டுகால அயோத்தி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது போல உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சாதக பாதக அம்சங்களை மனதில்கொண்டு நாட்டு நடப்பினையும் அறிந்து தெளிவான தீர்ப்பு அளித்துள்ளனர்.

Tags : Congress ,Supreme Court ,Ayodhya ,KS Alagiri Congress ,KS Alagiri , Congress, Supreme Court verdict , Ayodhya , KS Alagiri
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...