×

சொல்லிட்டாங்க...

பண மதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிறது.

மது கூடாது என்பதுதான் ஜெயலலிதாவின் கொள்கை. ஆனால், உடனடியாக மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்.

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்துகிறது. அதுபோல, ஐஐடி நுழைவு தேர்வையும் 10 மொழிகளில் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதுபோல, எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது.

Tags : Politics
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...