×

சவுடு மணல் அள்ள தடை உள்ள வழக்கில் உண்மை தகவலை மறைத்து வழக்கை திரும்பப் பெற்றவர் ஆஜராக உத்தரவு

மதுரை: சவுடு மணல் அள்ள தடை உள்ள வழக்கில் உண்மை தகவலை மறைத்து பொதுநல வழக்கை திரும்பப் பெற்றவர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவிருக்கும் நிலையில் அதனை திரும்பப்பெறுகையில் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல்வாதிகளுடன் அரசு அதிகாரிகள் கூட்டு வைத்திருப்பது போல் தோன்றுகிறது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : plaintiff ,Sand , Sand, Court
× RELATED தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி...