×

விரைவில் அயோத்தி தீர்ப்பு எதிரொலி : தலைமை செயலகத்திற்கு வெளியாட்கள் செல்ல தடை

சென்னை : அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ளதால் சென்னை தலைமை செயலகத்திற்கு வெளியாட்கள் மற்றும் முன் அனுமதி இல்லாத வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 13ம் தேதி வரை அனுமதி அட்டை இல்லாத பைக், கார்கள், வேன்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Tags : Ayodhya ,headquarters ,outsiders , Ayodhya, Verdict, Secretariat, Cars, Vans, Prohibition
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்