×

கீழ்பவானி பிரதான கால்வாயில் உடைப்பு : வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் 150 வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் கேத்திபாளையம், சின்னபீளமேடு, தட்டாம்புதூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : canal ,canal break , Subsidy, canal break, flood water, people suffering
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்