×

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கு: டாக்டர் ரவீந்திரநாத் புகார்

சென்னை: அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் 8 மணி நேர வேலை நேரத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயித்து 2015-ல் தமிழக அரசு பிறப்பித்த அமல்படுத்தப்படவில்லை என்று டாக்டர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்துள்ளார். பணிச்சுமையால் மதுரை மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொண்டதாக மனுவில் புகார் எழுந்துள்ளது.


Tags : Ravindranath Nath ,Government Hospital , Government Hospital, Working, Medical Supervision Students, Case, Dr Ravindranath, Complaint
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு