×

JEE- நுழைவுத்தேர்வுகளை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கை வைக்கவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்

டெல்லி: நுழைவுத்தேர்வுகளை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கை முன்வைக்கவில்லை. குஜராத் அரசு கேட்டுக் கொண்டதால் குஜராத்தி மொழியில் JEE- நுழைவு தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. JEE- நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் நடைபெறும் என அறிவித்ததால் சர்ச்சை எழுந்தது.

Tags : National Selection Agency , JEE-Entrance Examination, in their State Language, Conduct, No State Government, Request, National Selection Agency, Interpretation
× RELATED நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல்...