சிவகங்கை மாவட்ட குடிமாரமத்து பணிகளுக்கான நிதியில் முறைகேடு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஆணை
04:34 pm Nov 07, 2019 |
மதுரை: சிவகங்கை மாவட்ட குடிமாரமத்து பணிகளுக்கான நிதியில் முறைகேடு இருந்தால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். வழக்கு தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து உறுதி செய்யவும் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.