×

சிவகங்கை மாவட்ட குடிமாரமத்து பணிகளுக்கான நிதியில் முறைகேடு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஆணை

மதுரை: சிவகங்கை மாவட்ட குடிமாரமத்து பணிகளுக்கான நிதியில் முறைகேடு இருந்தால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். வழக்கு தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து உறுதி செய்யவும் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Sivaganga, civic work, finance, abuse, collector action, decree
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி