×

நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: வானிலை மையம் தகவல்

சென்னை: நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புல்புல் புயல் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags : Nagai ,Karaikal ,ports ,Thoothukudi ,Weather Center , Nagai, Karaikal, Tuticorin Harbor, Number 2, Storm Warning, Cage, Weather Center Information
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு