- தாக்குதல்கள்
- லஞ்ச் திணைக்களம்
- வீடுகள்
- அலுவலக ஊழியர்கள்
- வீடுகள்
- பரங்கிமலை பஞ்சாயத்து
- பரணமமலை பஞ்சாயத்து யூனியன்
- அலுவலக ஊழியர்கள்
பரங்கிமலை: பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். மேடவாக்கம் செயல் அலுவலர் பாபு, சிட்லபாக்கம் செயல் அலுவலர் சேதுபதி உள்பட 11 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.