×

ஆம்பூர் டெப்போவுக்கு நிலம் வாங்கிய வழக்கில் ரூ.1.75 கோடி நிலுவைத் தொகை தராததால் நடவடிக்கை

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவால் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 10 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. ஆம்பூர் டெப்போவுக்கு நிலம் வாங்கிய வழக்கில் ரூ.1.75 கோடி நிலுவைத் தொகை தராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Tags : Land Purchase,case of action, Ampur Depot
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...