×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி ராபர்ட் பயாஸ் பரோல் கோரிய மனு 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு: உயர்நீதிமன்றம்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி  ராபர்ட் பயாஸின், பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது தமிழக சிறைத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மகன் திருமணத்துக்கு 30 நாட்கள் பரோல் கோரி ராபர்ட் பயாஸ் தாக்கல் செய்த மனு 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

Tags : Rajeev Gandhi ,Robert Bias , Rajiv Gandhi murder, case, Robert Bias, petition for parole, 2 weeks
× RELATED ராஜீவ் காந்தி குறித்த விமர்சன...