சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் தடையை மீறி காற்றாடி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகுமார், சுரேஷ், பூபதி, குமார், ஞானசேகர் ஆகிய 5 பேரை வண்ணாரப்பேட்டை போலீஸ் கைது செய்தது.
Tags : persons , Chennai bazaar, violation, windmill, sale, 5 persons arrested