×

காரைக்காலில் நகைக்காக கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

காரைக்கால்:  காரைக்காலில் நகைக்காக கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காத்தம்மாள் என்ற மூதாட்டியை கொலை செய்ததாக காரைக்காலைச் சேர்ந்த வளர்மதி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. காத்ததம்மாளை கொலை செய்து 5.5 சவரன் நகையை திருடியதாக வளர்மதி மீது குற்றச்சாட்டு இருந்தது. கொலை குற்றத்துக்காக வளர்மதிக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


Tags : Karaikal , In Karaikal, murder for jewelery, woman, life sentence, district court, verdict
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...