×

பாட்டில், கேன்களில் பெட்ரோல் விற்றால் கடும் நடவடிக்கை: திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விற்பனை கூடாது. பாட்டில், கேன்களில்  பெட்ரோல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Thiruvallur , Selling bottles, cans, petrol, heavy duty, Thiruvallur SP Aravindan, Warning
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...