×

கோவை முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை உறுதி: உச்சநீதிமன்றம்

கோவை: கோவை முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மனோகரனின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி ரோகின்டன் நாரிமன் அமர்வு உத்தரவிட்டது.


Tags : Manoharan ,Coimbatore ,Hrithik ,Muskan ,Supreme Court , Coimbatore, Muskan, Hrithik, murder case, guilty, manoharan, hanging, Supreme Court
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்