×

சென்னை பம்மலில் 117 சவரன் கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை பம்மலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் வீட்டில் 117 சவரன் கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பம்மலைச் சேர்ந்த ஜான்போஸ்கோவை கைது செய்து போலீஸ் அவரிடம் இருந்து 30 சவரன் நகையை பறிமுதல் செய்தது.


Tags : robbery ,shaving robbery , Chennai Pummel, 117 shaving, robbery, one arrest, police, investigation
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...