×

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து 30கிலோ தங்கம் கடத்தி வந்த 13 பேர் கைது

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து 30கிலோ தங்கம் கடத்தி வந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வந்த 130 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

Tags : persons , Thirteen persons , arrested , kidnapping , 30 kg of gold
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்