×

வைக்கோலை அகற்ற விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அறுவடைக்குப் பின் வயல்களில் மிஞ்சும் வைக்கோல், இலை தழையை அகற்ற விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி காற்றுமாசு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பஞ்சாப், அரியானா, உ.பி.அரசுகளுக்கு ஆணையிட்டனர்.

Tags : Supreme Court ,straw Farmers , Farmers, Rs. 100, Supreme Court, order to remove hay
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...