×

விளை நிலங்களில் வைக்கோல், இலை தழைகளை எரிப்பதை தடுப்பதில் அரியானா மாநில அரசு தோல்வி: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: விளை நிலங்களில் வைக்கோல், இலை தழைகளை எரிப்பதை தடுப்பதில் அரியானா மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆஜாரான அரியானா தலைமைச் செயலாளரிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி எழுப்பினர்.


Tags : state government ,Haryana ,fruit lands ,land ,Supreme Court , Haryana state government's ,failure , prevent burning ,straw and leaf mulch,farmland,Supreme Court
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...