×

விளை நிலங்களில் வைக்கோல், இலை தழைகளை எரிப்பதை தடுப்பதில் பஞ்சாப் மாநில அரசு தோல்வி: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: விளை நிலங்களில் வைக்கோல், இலை தழைகளை எரிப்பதை தடுப்பதில் பஞ்சாப் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டும் விளை நிலங்களில் வைக்கோல், இலை தழைகள் எரிப்பது நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளது.


Tags : state government ,Punjab ,fruit lands , Punjab state ,government's ,failure , prevent burning, straw
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து