×

திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்தது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்தது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் மெத்தனமாக இருந்ததாக காவல் ஆய்வாளர், 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து தஞ்சை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Armed Forces ,Arjun Sampath Rudraksha Evening For Thiruvalluvar Statue ,Evening , Statue of Thiruvalluvar, Arjun Sampath, Rudraksha Evening, 4 Guards, Removal of Work
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...