பெங்களூரு: 2017-ல் போயஸ் காற்றுடன் உட்பட சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள், உறவினர் வீடுகளில் 37 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் ஏராளமான ஆவணங்களை வருமானவரித்துறை கைப்பற்றி சசிகலாவிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சிறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சசிகலாவுக்குச் சொந்தமான சொத்துக்கள் பினாமி சட்ட அடிப்படையில் வழக்கில் இணைத்ததை தெரிவிக்குமாறு சிறைத்துறைக்கு ஐ.டி. கடிதம் அனுப்பியுள்ளது.