×

ஆரணி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை கொலை விவகாரம்: காவல்துறையினர் தீவிர விசாரணை

திருவண்ணாமலை: ஆரணி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திருவண்ணாமலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முனியதாங்கள் கிராமத்தில் வசித்துவந்த ஓய்வுபெற்ற ஆசிரியை லூர்துமேரியை கொலை செய்த நபர்கள் பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : teacher ,Murder ,Arani , Orange, retirement, teacher, murder, affair, police, intensive investigation
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...