×

பெற்றோர்களின் இறுதி சடங்கு ஊர்வலங்களில் மகள்களும் பங்கேற்கும் வழக்கு: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பெற்றோர்களின் இறுதி சடங்கு ஊர்வலங்களில் மகள்களும் பங்கேற்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைக்குமாறு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.


Tags : daughters ,funeral rites ,parents ,Supreme Court , Case of daughters, participating ,parents' funeral rites,Supreme Court ,refusal
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்