×

சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட வழக்கில் தேடப்பட்ட விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட வழக்கில் தேடப்பட்ட விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். போலீசார் தேடி வந்த நிலையில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கில் அவரது நண்பர் விஜயை போலிசார் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Vijay Chengalpattu ,court ,Charan ,court searches ,Thambaram ,Chennai ,polytechnic student shooting , Vijay Chengalpattu ,searches,polytechnic student shooting, Thambaram, Chennai
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...