குமரி: கன்னியாகுமரி அருகே வெள்ளியோடு என்ற இடத்தில் 71,000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற போது உணவு கடத்தல் தடுப்பு படையினரிடம் 71,000 லிட்டர் மண்ணெண்ணெணை பறிமுதல் செய்தனர். அழகிய மண்டபத்தில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற காரை விரட்டிப் சென்ற பறக்கும் படையினர் வெள்ளியோட்டில் மடக்கினர்.